வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஆணினமோ...?

என் கவலை தின்ன மனமோ,
அஜீரணத்தால் அவதி படுகிறது.
திங்க வைத்த இனமோ,
ஆடவர்கள் என்று மார் தட்டுகிறது....

1 கருத்து: