எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 3 ஜூன், 2010
உடன் பிறவா உடன் பிறப்பிற்கு...
பெறாமல் பெற்றெடுத்த
மழலை செல்வங்களை
மனிதர்களாய் மாற்றிடும் உமக்கு,
உடன் பிறவா உறவை,
தமக்கை எனும் தாரகையாய்
சமுதாய சிற்பிக்கு ஒரு
சின்ன தங்கையாய்
தாங்க தோள் கேட்க்கும்
துரித தமக்கையாய்
இனிதாய் இம்சித்து
ரசிக்கும் இளையாளை
எனை ஏற்பாயா??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக