பிறை இல்லா நாளிலும்
அவள் நெஞ்சில்
பௌர்ணமி கோலம் !
அதனால் தான்
பகலவனை கண்ட பனி போல்
பெண் பாவை அவள்
உருகி நிற்கிறாளோ ?
அவள் - காந்தாரியோ மீராவோ!
அவள் நெஞ்சில்
பௌர்ணமி கோலம் !
அதனால் தான்
பகலவனை கண்ட பனி போல்
பெண் பாவை அவள்
உருகி நிற்கிறாளோ ?
அவள் - காந்தாரியோ மீராவோ!