நீயும் தமிழ் பெண்ணோ ?
நாணத்துடன் ,
தென்னங்கீற்றுக்களிடையே ஒளிந்திருந்து
குளிர் பார்வையால் கண்களை நிரப்புகிறாயே ,
நீ பௌர்ணமி
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..