செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்


நீயும் தமிழ் பெண்ணோ ?
நாணத்துடன் , 
தென்னங்கீற்றுக்களிடையே ஒளிந்திருந்து 
குளிர் பார்வையால் கண்களை நிரப்புகிறாயே ,
நீ பௌர்ணமி 

சனி, 11 பிப்ரவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்

பிள்ளைக்கு பசியுண்டு 
கரு நீள் வானை சூழ்ந்த 
பஞ்சு பொதி மெகங்களூடே 
அவள் காட்டிய பால்நிலவுண்டு…
நிலவின் மேனியில் திரையிடும்
அவள் முகம் மட்டும் வெகு தூரமாய்!
நீ பௌர்ணமி ...