இரவை திறந்த சூரியனுக்கு,
நிலவும் மலரும்
காதல் புரிந்த காட்சி சிக்கியதோ?
பார்த்த கணத்தில்
வெட்கி சிவந்தானோ ?
என் நிலவே,
வெண் நிலவே,
இதற்கா உன் கண்ணீரை
பூக்களிடம் விட்டு செல்கிறாய்?
நிலவும் மலரும்
காதல் புரிந்த காட்சி சிக்கியதோ?
பார்த்த கணத்தில்
வெட்கி சிவந்தானோ ?
என் நிலவே,
வெண் நிலவே,
இதற்கா உன் கண்ணீரை
பூக்களிடம் விட்டு செல்கிறாய்?