எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 14 டிசம்பர், 2012
புல்லாங்குழல் !
என்னை ஏன் கண்டாய் ,
காயம் செய்து காதல் உரைக்கவா?
காற்றிடம் புல்லாங்குழல் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக