கடந்து வந்த காலங்களின்று
கனவாய் மட்டுமே நீ!
கண் அறியா
சுவாசமாய் கலந்த என் நேசமே,
இன்றோ,
நீ என் கவிதையல் மட்டுமே உயிராய்....
உருவத்தை போல்,
அவனுக்கு உள்ளமும் கல்லோ?
அப்படியேனும் இருந்திருந்தால்,
எங்கள் கண்ணீர்
அந்த கற்கடவுளை கரைத்திருக்குமே?
இனி எங்கு கண்டறிவேன் நான்
நட்பின் இலக்கணமாய்,
உன் போல் ஒரு காவியத்தை.....
தோழியின் சரிதா கேடியா வின் மறைவிற்கு.,