எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..
கம்பன் வீட்டு கட்டுத்தறிகவிபாடும் என் வீட்டு ஜன்னல் திரையும்ப்ரியம் தரும்..!மூன்று நாட்களுக்கு முன் நான் எழுதியது..!ப்ரியத்தை கொடுக்கப்பழகுங்கள் கிடைப்பதை ப்ரியம் பார்த்துக்கொள்ளும்..!
azhagaana varigal vasanth... vaazhvin nadaimuraikku saathiyamaakikolgiren...
கம்பன் வீட்டு கட்டுத்தறி
பதிலளிநீக்குகவிபாடும்
என் வீட்டு ஜன்னல் திரையும்
ப்ரியம் தரும்..!
மூன்று நாட்களுக்கு முன் நான் எழுதியது..!
ப்ரியத்தை கொடுக்கப்பழகுங்கள் கிடைப்பதை ப்ரியம் பார்த்துக்கொள்ளும்..!
azhagaana varigal vasanth... vaazhvin nadaimuraikku saathiyamaakikolgiren...
பதிலளிநீக்கு