எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
சத்தமின்றி யுத்தம்
அலை பேசியில்
அலை அலையாய் அன்பளிப்பு அளிக்க,
ஐயோ..!
அது உன் முத்தங்களை வாங்கி,
வெறும் சத்தங்களாகவே,
ஆம்,
வெறும் சத்தங்களாகவே உனக்களிக்க,
மொத்தமாய் உனக்காக தர,
ஓர் யுத்தம் செய்யவே வேண்டும் நான்!
சத்தம்ன்றி ஓர் யுத்தம்...!
சத்தமின்றி ஓர் முத்தம்!
உயிர் சொர்க்கம்
சாகவும் தயார் நான்!
அனால்,
உன் மார்பில் சாய்ந்தபடி,
உன் குரல் செவிதனில் ஏந்தியபடி,
வேண்டும் ஓர் மரணம்!
ஏன் என்றால்,
உயிர்சொர்க்கம் எனக்கு மட்டும் தான்
சொந்தம்.
அனால்,
உன் மார்பில் சாய்ந்தபடி,
உன் குரல் செவிதனில் ஏந்தியபடி,
வேண்டும் ஓர் மரணம்!
ஏன் என்றால்,
உயிர்சொர்க்கம் எனக்கு மட்டும் தான்
சொந்தம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)