எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
உயிர் சொர்க்கம்
சாகவும் தயார் நான்!
அனால்,
உன் மார்பில் சாய்ந்தபடி,
உன் குரல் செவிதனில் ஏந்தியபடி,
வேண்டும் ஓர் மரணம்!
ஏன் என்றால்,
உயிர்சொர்க்கம் எனக்கு மட்டும் தான்
சொந்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக