செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

உயிர் சொர்க்கம்

சாகவும் தயார் நான்!
அனால்,
உன் மார்பில் சாய்ந்தபடி,
உன் குரல் செவிதனில் ஏந்தியபடி,
வேண்டும் ஓர் மரணம்!
ஏன் என்றால்,
உயிர்சொர்க்கம் எனக்கு மட்டும் தான்
சொந்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக