நிட்சத்திரங்களை ஈன்றெடுத்த
நிலவுமகள், பிரசவ வலியில்
அமாவாசையாய் மறைய...
ஈரேழு நாட்களில்,
மீண்டும் மகவு தாங்கிய,
பௌர்ணமி மங்கையாய்...!
நிலவுமகள், பிரசவ வலியில்
அமாவாசையாய் மறைய...
ஈரேழு நாட்களில்,
மீண்டும் மகவு தாங்கிய,
பௌர்ணமி மங்கையாய்...!
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..