திங்கள், 14 நவம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

நிட்சத்திரங்களை ஈன்றெடுத்த
நிலவுமகள், பிரசவ வலியில்
அமாவாசையாய் மறைய...
ஈரேழு நாட்களில்,
மீண்டும் மகவு தாங்கிய,
பௌர்ணமி மங்கையாய்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக