பகலும் இரவும்
காதல் கொண்டணவாம்.
பகலோ மாலை வரை எதிர்
பார்த்து இரவினில் ஒளிய
இரவோ காலை வரை
காத்திருந்து பகலினில் மறைய,
காணாத காதல் காவியமாய்
இன்றும் இருவரும் !
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..