வியாழன், 30 மே, 2013

பகலும் இரவும்

பகலும் இரவும் 
காதல் கொண்டணவாம்.
பகலோ மாலை வரை எதிர் 
பார்த்து இரவினில் ஒளிய 
இரவோ காலை வரை 
காத்திருந்து பகலினில் மறைய,
காணாத காதல் காவியமாய் 
இன்றும் இருவரும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக