எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 5 ஜூன், 2013
இரவின் மடியில்
சத்தம் இல்லாது சங்கடத்தில் பிறந்தது, சாட்சியாகமலே காய்ந்தது! நிறமற்ற என் கண்ணீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக