எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 6 ஜூன், 2013
சிட்டி தாக்கம்
விளையாடு பாப்பா நீ
ஓடி விளாடு பாப்பா!
நாளை
நீ நிற்க கூட
இடம் இருக்காது
இப்புவிதனிலே !
ஆதலினால்
என் தங்கமே,
இன்றே நடை பழகு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக