எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 18 ஜூன், 2013
தேடல்
உன்னை தொலைக்கும் தருணத்தில்,
ஓராயிரம் உறவுகள் உடன் இருந்தும்,
நான் தேடுவது ,
தனிமை தாயின் மடி தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக