எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 6 ஜூன், 2013
" சிட்டி வில்லே "
நிஜத்திலே
மரங்கள் வெட்டி,
நரகங்களாய் நகரங்களை
தோற்றுவித்த மூட மனிதர்களே,
கணினியிலுமா வேணும்
சிட்டி வில்லே ? ? ? ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக