எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 6 ஜூன், 2013
சிறகாய் ஓர் இறகு !
கூடு கட்டாமல்,
இளைபாற்றாமல்,
இறை கொத்தாமல்,
கருப்பும் வெள்ளையுமாய்
சிறகுகள் கொண்ட,
கால பறவையே ,
நீ விசித்திரம் தான் ! ! !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக