ஆசையாசையாய் நட்டேன் ,
என் தோட்டத்தில் செடி ஒன்றை,
உயரும் நெடு மரமாய்,
பூத்து குலுங்கும்
குல்மொஹர் மலர்களை
காண ஆசைப்பட்டு!
திரும்பா வசந்தமோ?
என் வீட்டில் மட்டும்
குயிலின் கூக்குரல் இல்லை!
இருந்தும் காத்து கிடக்கின்றோம்,
நானும் என் தோட்டத்தின் நீர் பானையும் !
என் தோட்டத்தில் செடி ஒன்றை,
உயரும் நெடு மரமாய்,
பூத்து குலுங்கும்
குல்மொஹர் மலர்களை
காண ஆசைப்பட்டு!
திரும்பா வசந்தமோ?
என் வீட்டில் மட்டும்
குயிலின் கூக்குரல் இல்லை!
இருந்தும் காத்து கிடக்கின்றோம்,
நானும் என் தோட்டத்தின் நீர் பானையும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக