உன் காதலை புறக்கணித்து விட்டு
உன்னையே எனக்கு ஒரு வரன் பார்த்து
முடிவு செய்ய சொல்லி இருந்தால் ...
என்ன செய்திருப்பாய்..?
எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..