வியாழன், 23 ஜூன், 2011

வரங்கள்...


என்  சகாவே,
என்னை ஒதுக்குவோர் மத்தியில்,
தெரியாமல் செய்த செயல் என என் தவறுகளால் 
நீ மட்டும் என் நண்பனாய்...
நான் வாங்கி வந்த வரம் நீ தானோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக