வியாழன், 23 ஜூன், 2011

நனைத்தது நீ தான் ...!


கொட்டும் மழையிலும்,
இன்றொரு நாள், 
நீ என்னை கடைதெருவில் காண்கையில்,
அதே உரிமையுடன்,
"நீங்கள் செல்லுங்கள்!
நான் பத்திரமாய் வீடு வருவேன் "
என்றாயே உன் கணவனிடம்,
என் தோளில் சாய்ந்தபடியே..!
என் சகியே, 
மழை என்னை நனைக்கவில்லை.............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக