டார்வினிஸம் பொய்த்து விட்டது .
மிருகத்திலிருந்து
மனிதன் தோன்றவில்லை!
மனிதர்கள் தான்
மிருகமாய் உரு கொண்டிருக்கிறான்!
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..