திங்கள், 1 அக்டோபர், 2012

நியோ டார்வினிஸம் (Neo - darwinism)

டார்வினிஸம் பொய்த்து விட்டது .
மிருகத்திலிருந்து 
மனிதன் தோன்றவில்லை!
மனிதர்கள் தான்
மிருகமாய் உரு கொண்டிருக்கிறான்!

காத்திருத்தல் சுகம்


என் கைத்தடி கொஞ்சம் தடுமாறினாலும்
என் வழி படி தடம் மாறுவதில்லை,
உனக்காக என்றும் காத்திருப்பேன்
என் உள்ளம் கவர்ந்த நாயகியே. . .!

கருவாகி உயிராகி !

முழுமதி என நீ நடந்து வருகையில்.
அந்தோ! பூவிற்கும் வேர்கிறதே !
கருவில் உயிர் சுமக்கும் பெண்!