எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 1 அக்டோபர், 2012
காத்திருத்தல் சுகம்
என் கைத்தடி கொஞ்சம் தடுமாறினாலும்
என் வழி படி தடம் மாறுவதில்லை,
உனக்காக என்றும் காத்திருப்பேன்
என் உள்ளம் கவர்ந்த நாயகியே. . .!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக