திங்கள், 1 அக்டோபர், 2012

காத்திருத்தல் சுகம்


என் கைத்தடி கொஞ்சம் தடுமாறினாலும்
என் வழி படி தடம் மாறுவதில்லை,
உனக்காக என்றும் காத்திருப்பேன்
என் உள்ளம் கவர்ந்த நாயகியே. . .!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக