எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
அனைத்து மிருகங்களும் மனிதனாய் மாறும் வரை காத்திருக்க வேண்டும் சகோதரி... நாம் மனிதராய் மாறிவிட்டோம்... பிறரும் இந்நேரம் மாறி இருக்கவேண்டும் என எதிர் பார்த்தல் ஏற்புடையது அன்று..
அனைத்து மிருகங்களும் மனிதனாய் மாறும் வரை காத்திருக்க வேண்டும் சகோதரி...
பதிலளிநீக்குநாம் மனிதராய் மாறிவிட்டோம்... பிறரும் இந்நேரம் மாறி இருக்கவேண்டும் என எதிர் பார்த்தல் ஏற்புடையது அன்று..
நன்றி சகோதரா உமது கருத்துக்களுக்கு . . . . உண்மை தான் . நாம் மாறி விட்டோம் ஆனால், அனைவரும் மாறவில்லை . . .
பதிலளிநீக்கு