எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 1 அக்டோபர், 2012
கருவாகி உயிராகி !
முழுமதி என நீ நடந்து வருகையில்.
அந்தோ! பூவிற்கும் வேர்கிறதே !
கருவில் உயிர் சுமக்கும் பெண்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக