வியாழன், 24 டிசம்பர், 2015

பௌர்ணமி கவிதைகள்,

வானுலவும் பேரேழிலே,
உனை கண்டதும்,
கருவுற்ற என் விரல்கள்,
கவிதை குழந்தைகளை,
நூதன உலகில் பிரசவித்து விட்டது!
நீ பௌர்ணமி . . !