எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வியாழன், 24 டிசம்பர், 2015
பௌர்ணமி கவிதைகள்,
வானுலவும் பேரேழிலே, உனை கண்டதும், கருவுற்ற என் விரல்கள், கவிதை குழந்தைகளை, நூதன உலகில் பிரசவித்து விட்டது! நீ பௌர்ணமி . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக