வியாழன், 26 நவம்பர், 2015

பௌர்ணமி கவிதைகள்,

உன் உதடிலிருந்து கசிந்த ஒரு துளி பால் - நீ 
பிள்ளையாய் இருந்த சமயம் - உன் உதடிலிருந்து 
கசிந்த ஒரு துளி பால் - உன் 
அன்னை புகட்டிய ஒரு துளி பால் - வழிந்து 
விண்வெளியில் மோக்‌ஷமடைந்ததோ - 
பௌர்ணமி நிலவாய் ?
நீ என் பிள்ளை நிலா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக