இரவின் வானத்தை
கோப்பையினில் நிரப்பி,
உன் நெஞ்சமெனும் பூமியில்
என் உயிரெனும் வேர் பதித்து,
நிலவின் ஒளிகொண்டு ,
உன் விழிதனில் தெரியும்
விண்மீன் கூட்டத்தை ,
என் நினைவிலிருத்தி ,
சுகித்திட ஆசை தான் . . .
நீ பௌர்ணமி . . !
உன் நெஞ்சமெனும் பூமியில்
என் உயிரெனும் வேர் பதித்து,
நிலவின் ஒளிகொண்டு ,
உன் விழிதனில் தெரியும்
விண்மீன் கூட்டத்தை ,
என் நினைவிலிருத்தி ,
சுகித்திட ஆசை தான் . . .
நீ பௌர்ணமி . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக