வியாழன், 26 நவம்பர், 2015

‎பௌர்ணமி கவிதைகள்‬

இரவின் வானத்தை 
கோப்பையினில் நிரப்பி,
உன் நெஞ்சமெனும் பூமியில்
என் உயிரெனும் வேர் பதித்து,
நிலவின் ஒளிகொண்டு ,
உன் விழிதனில் தெரியும்
விண்மீன் கூட்டத்தை ,
என் நினைவிலிருத்தி ,
சுகித்திட ஆசை தான் . . .
நீ பௌர்ணமி . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக