வியாழன், 26 நவம்பர், 2015

பௌர்ணமி கவிதைகள்-016

என் கண்ணீரில் கரைந்து அமாவாசை ஆன நிலவு, 
இன்று நீ கற்பித்த நேசத்தால் 
விண்ணில் ஆடும் வானின் மீதே!
நீ பௌர்ணமி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக