விசித்திரம் #2
அழுக்கழிந்து சுகாதாரம் வேண்டியல்ல,
கண்ணீர் கரைந்து நிம்மதிக்கு
அஸ்திவாரமாய் வெந்நீர் குளியல்!
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..