செவ்வாய், 7 அக்டோபர், 2014

விசித்திரம்

விசித்திரம் #1
புயல் தந்த மழையில்
நனைந்த மரத்தின்
தலையை துவட்டியது தென்றல் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக