எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 7 அக்டோபர், 2014
விசித்திரம்
விசித்திரம் #1
புயல் தந்த மழையில்
நனைந்த மரத்தின்
தலையை துவட்டியது தென்றல் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக