மனிதன் படைக்க தொடங்கிவிட்டான்
இறைவன் அதை நிறுத்தி விட்டான்.
முடிவு அவன் கையில்..!
என் பொறுமையை கலைத்த
அவனுக்கு ஏது மன்னிப்பு?
வெடிப்பேன் நானும்..!
நானும் சேர்கிறேன் உன்னோடு,
சீரும் ஆழ்கடல்,
இனி ஆவதற்கில்லை..!
விதைத்தது யாரோ?
நான் இங்கு பூத்துள்ளேன்,
சிதறடிக்க.!
மனிதா!
என்னை சீரழிக்காதே.
சிதைவது நீ தான்!
~~ இயற்கை.