சனி, 19 மார்ச், 2011

நிதானம்


என்னவனுக்கு பொறுமை உண்டு.
அதனால் தான்,
என் கல்லறைக்கு வந்து 
தன காதலை உரைத்தானோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக