செவ்வாய், 17 ஜூன், 2014

ஹைக்கூ

உங்கள் விழிநீரினால் 
என் நெற்றி பொட்டு அழிந்தது,
இராணுவ வீரரின் மனைவி.

இளம் விதவை

வாழும் பொழுது எனக்கு தராத பூமாலைகள்,
வீழ்ந்தபின் குவிந்தன என் கல்லறையில் 
இளம் விதவையின் கண்ணீர் .