செவ்வாய், 17 ஜூன், 2014

இளம் விதவை

வாழும் பொழுது எனக்கு தராத பூமாலைகள்,
வீழ்ந்தபின் குவிந்தன என் கல்லறையில் 
இளம் விதவையின் கண்ணீர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக