சனி, 19 மார்ச், 2011

சொல்ல மறந்த நிஜம் ...


இன்றுவரை,
அவனை நேசிக்கிறேன் என 
யாருக்கும் தெரியாது!


கரம் பற்றிய பின்னரே 
காதல் கூற நினைத்தேன்!
அதனால் தான் சொல்லவில்லை,
உன்னை நான்,
நேசிக்கிறேன் என்று.!
அறியபடா ஆயிரம் வேதனைகளில்
இதுவும் ஒன்றாய்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக