பிழைப்பு தேடி வந்து
உழைப்பின் சிகரமான நமக்கு
எத்துனையோ துன்பங்கலளித்த
எத்தனையே நடுங்கவைத்து
ஆண்டவர்களை
மாண்டவர்களாக்கி
ஆண்டவனாகி
மாண்டவன் - அவன்
மாண்டவன் - அவன்
இந்திய தாயின் தவபுதல்வனின்றி
வேறு யார் "ஆண்டவன்" ? ?
#சர்தார் ஷாஹீத் பாகத் சிங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக