செவ்வாய், 26 ஜனவரி, 2016

பௌர்ணமிகவிதைகள்‬

தரை வழி நீயும் நானும்,
தொலை தூரத்தில் ஆனாலும்,
விழி வழி ஒரே இடத்தில் தான்!
விழி புகுந்து ,
உயிரினில் தொய்ந்து,
நம்மை இணைக்கும் பாலமாய்,
நிலவின் ஒளி.
நீ பௌர்ணமி…!
‪‎

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக