தரை வழி நீயும் நானும்,
தொலை தூரத்தில் ஆனாலும்,
விழி வழி ஒரே இடத்தில் தான்!
விழி புகுந்து ,
உயிரினில் தொய்ந்து,
நம்மை இணைக்கும் பாலமாய்,
நிலவின் ஒளி.
நீ பௌர்ணமி…!
தொலை தூரத்தில் ஆனாலும்,
விழி வழி ஒரே இடத்தில் தான்!
விழி புகுந்து ,
உயிரினில் தொய்ந்து,
நம்மை இணைக்கும் பாலமாய்,
நிலவின் ஒளி.
நீ பௌர்ணமி…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக