செவ்வாய், 26 ஜனவரி, 2016

அவன் . . . !

குளிர்ந்த நீர் தேக்கத்தில்
அவன் முகம் - தன் 
தாகம் தணிக்க நீர் அள்ளினால்,
கலையும் நீர் சுமந்த கரு . . 
வேண்டாம் ,
அவன் முகம் கண்டே
தாகத்தோடு நிற்கட்டும்
அவர்கள்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக