குளிர்ந்த நீர் தேக்கத்தில்
அவன் முகம் - தன்
தாகம் தணிக்க நீர் அள்ளினால்,
கலையும் நீர் சுமந்த கரு . .
வேண்டாம் ,
அவன் முகம் கண்டே
தாகத்தோடு நிற்கட்டும்
அவர்கள்....!
அவன் முகம் - தன்
தாகம் தணிக்க நீர் அள்ளினால்,
கலையும் நீர் சுமந்த கரு . .
வேண்டாம் ,
அவன் முகம் கண்டே
தாகத்தோடு நிற்கட்டும்
அவர்கள்....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக