எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 4 டிசம்பர், 2012
சேற்றில் நிலா நிழல் !
எங்கோ கேட்டேன்,
நினைவாலே அணைக்கிறேனே "
அதனால் தானோ
விண்ணுயிராய் இருந்து
மண்ணுயிராய் விழுந்து
வெள்ளமாய் தேங்கியது
மழைத்துளி?
பொன் நிலவின் தேகம் அணைக்க?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக