செவ்வாய், 4 டிசம்பர், 2012

சேற்றில் நிலா நிழல் !

எங்கோ கேட்டேன்,
நினைவாலே அணைக்கிறேனே "
அதனால் தானோ
விண்ணுயிராய் இருந்து
மண்ணுயிராய் விழுந்து
வெள்ளமாய் தேங்கியது
மழைத்துளி?
பொன் நிலவின் தேகம் அணைக்க?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக