என்னை நித்திரையில் ஆழ்த்திவிட்டு
எங்கு சென்றாளோ அவள்
முகிலவன் சித்திய
மழை சாரலில் கரைந்து விட்டாளோ ?
கதிரவன் பரப்பிய
தீச்சுடரில் உருகிவிட்டாளோ ?
எந்தன் பனி நிலவே,
உன்னை தேடும் விழிகளுக்கு
பதில் இல்லையடி
என் சிதறிய சிந்தையிலே !
எங்கு சென்றாளோ அவள்
முகிலவன் சித்திய
மழை சாரலில் கரைந்து விட்டாளோ ?
கதிரவன் பரப்பிய
தீச்சுடரில் உருகிவிட்டாளோ ?
எந்தன் பனி நிலவே,
உன்னை தேடும் விழிகளுக்கு
பதில் இல்லையடி
என் சிதறிய சிந்தையிலே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக