செவ்வாய், 4 டிசம்பர், 2012

தொலைந்த நிலவு

என்னை நித்திரையில் ஆழ்த்திவிட்டு
எங்கு சென்றாளோ அவள்
முகிலவன் சித்திய
 மழை சாரலில் கரைந்து விட்டாளோ ?
கதிரவன் பரப்பிய
தீச்சுடரில் உருகிவிட்டாளோ ?
எந்தன் பனி நிலவே,
உன்னை தேடும் விழிகளுக்கு
 பதில் இல்லையடி 
என் சிதறிய சிந்தையிலே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக