காதை திருகிவிட்டாற்போல் ,
கழண்டு சுழண்டு
பச்சை மரம் அதிலிருந்து
ஓர் பழுத்த இலை,
"என் மேல் என்ன பிழை?"
என்றார் போல்
பகிரங்கமாய் ,
பூதேவியை முத்தமிட்டது !
இலையுதிர் காலமோ?
இலைகள் புணரும் நேரமோ ??
கழண்டு சுழண்டு
பச்சை மரம் அதிலிருந்து
ஓர் பழுத்த இலை,
"என் மேல் என்ன பிழை?"
என்றார் போல்
பகிரங்கமாய் ,
பூதேவியை முத்தமிட்டது !
இலையுதிர் காலமோ?
இலைகள் புணரும் நேரமோ ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக