வியாழன், 27 டிசம்பர், 2012

காலமோ? நேரமோ ??

காதை திருகிவிட்டாற்போல் ,
கழண்டு சுழண்டு
பச்சை மரம் அதிலிருந்து
ஓர் பழுத்த இலை,
"என் மேல் என்ன பிழை?"
என்றார் போல்
பகிரங்கமாய் ,
 பூதேவியை முத்தமிட்டது !
இலையுதிர் காலமோ?
இலைகள் புணரும் நேரமோ ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக