சுவடு படாத
சுனை நீர் தேடி,
வாசம் அழியாத
மலர்களை சூடி ,
காண கிடைக்காத
காட்சிகளை நாடி,
மறக்க முடியாத
மரங்களில் ஏறி,
சந்தோஷிக்க ஆசைப்படுகிறேன் !
ஆனால் ,
காடுகள் எங்கே?
சுனை நீர் தேடி,
வாசம் அழியாத
மலர்களை சூடி ,
காண கிடைக்காத
காட்சிகளை நாடி,
மறக்க முடியாத
மரங்களில் ஏறி,
சந்தோஷிக்க ஆசைப்படுகிறேன் !
ஆனால் ,
காடுகள் எங்கே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக