அழகிய அதிகாலையில்,
பசுன்தளிர் வெளியில்
பரந்த பாரினில்
கை கோர்த்து
குளிர் காற்றை சுவாசிப்பது,
பஞ்சணையில் தோள் புதைந்து
என் மனதை தொலைப்பது,
மஞ்சள்மாலை பொழுதில்
மானாய் துள்ளி எழுந்து
தின் பண்டம் தேடுவது ,
தோழமைகளின் பதிலை எதிர்பாத்து
பேசாமல் (கை ) பேசியை பார்ப்பது ,
இதமான இரவில்,
நிலவொளியில் நணைவது ,
இதெல்லாம் சாத்தியமாவது எப்போது?
பசுன்தளிர் வெளியில்
பரந்த பாரினில்
கை கோர்த்து
குளிர் காற்றை சுவாசிப்பது,
பஞ்சணையில் தோள் புதைந்து
என் மனதை தொலைப்பது,
மஞ்சள்மாலை பொழுதில்
மானாய் துள்ளி எழுந்து
தின் பண்டம் தேடுவது ,
தோழமைகளின் பதிலை எதிர்பாத்து
பேசாமல் (கை ) பேசியை பார்ப்பது ,
இதமான இரவில்,
நிலவொளியில் நணைவது ,
இதெல்லாம் சாத்தியமாவது எப்போது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக