வியாழன், 27 டிசம்பர், 2012

நிலவும் மலரும்

இரவை திறந்த சூரியனுக்கு,
நிலவும் மலரும்
 காதல் புரிந்த காட்சி சிக்கியதோ?
பார்த்த கணத்தில்
வெட்கி சிவந்தானோ ?
என் நிலவே,
வெண் நிலவே,
இதற்கா உன் கண்ணீரை
பூக்களிடம் விட்டு செல்கிறாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக