வெள்ளை தாளை வந்தேன் நான் ,
விழுந்தது என் மனதில்,
உலகின் பல அச்சுகள் !
என்னுள் நான் எழுதிய
பிழையான பக்கங்களை,
அழித்து அமைக்க வந்தாயோ,
என் சகியே,
நீயே என் ஈர மழை சாரல் !
விழுந்தது என் மனதில்,
உலகின் பல அச்சுகள் !
என்னுள் நான் எழுதிய
பிழையான பக்கங்களை,
அழித்து அமைக்க வந்தாயோ,
என் சகியே,
நீயே என் ஈர மழை சாரல் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக