வியாழன், 17 ஜனவரி, 2013

நீயும் நெற்கதிரும்

ஏர் பூட்டி
விதை விதைத்து,
தண்ணீர் பாய்ச்சி ,
பின்பு வந்தது முட்டி மோதி,
நாத்து என்றார்கள் !
பிறந்த இடம் விட்டு,
மகிழ்ச்சி பொங்க
வேறு இடம் நட்டார்கள் அதை !
நீர் இன்றி உரம் இன்றி,
ஒத்து வாழ இடம் இன்றி,
திக்கி தெனரிய நாத்து ,
செழிப்போடு வளமாய்,
தங்க நிரமேந்தியது !
ஏய் பெண்ணே,
நீயும் நெற்கதிரும் ஒன்றோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக